மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி[மாஸ்
கிளீனிங்]நடந்தது.நகராட்சி ஆணையர் [பொறுப்பு]கணேசன் உத்தரவின் பேரில்
சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார்,செல்வராஜ்,ஆரோக்கியசாமி, கார்த்திக்
,மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஆகியோர் மேற்பார்வையில்
நகராட்சியின் 8 வது வார்டில் ஒருங்கிணைந்த துப்புரவுப்பணி நடந்தது. சுமார்
30 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தலைக்கவசம்,காலுறை ,உட்பட
பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து துப்புரவு பணி செய்தனர் மற்ற வார்டுகளிலும்
தொடர்ந்து நடைபெறும் என ஆணையர் கணேசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, April 2, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment