தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Tuesday, March 11, 2014
Posted By:jayakanthan | At:11:30 PM
Be the first to comment!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்தின் சார் பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment