தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 10, 2015

சத்தி அருகே சிறுகதை நூல் வெளியீட்டு விழா - சிந்தனை கவிஞர் கவிதாசன் பங்கேற்பு 



சத்தியமங்கலம்,செப்.9:
சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உமையவன் என்கிற ப. ராமசாமி எழுதிய ‘சிறுவர் நீதிக்கதைகள்’, ‘வண்டிமாடு’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
நூலாசிரியர் பெற்றோர் பி.பழனிச்சாமி-சரஸ்வதி தலைமைத் தாங்கினா். முனைவர் கவிதாசன் மற்றும் முனைவர் செல்லப்பன் ஆகியோர் நூல்களை வெளியிட, தேவநகவுண்டர் பெற்றுக்கொண்டார். விழாவின் ஒருபகுதியாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் படத் திறப்பு விழாவும், ஏர்க் கலைப்பை சமூக அமைப்பின் தொடக்கவிழாவும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

0 comments:

Post a Comment