மழை வேண்டி சத்தியில் திருவிளக்குப்பூஜை
****************************** ****************************** ***
******************************
சத்தியமங்கலம்,நவ 29:
மழை பெய்ய வேண்டி,
சத்தியமங்கலம் நகர ஒன்றிய மற்றும் நகர விஷ்வ ஹிந்து பரிஷ் சார்பில்
நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தி
கோணமூலை பத்ரகாளியம்மன் கோவில் நடைபெற்ற திருவிளக்குப்பூஜைக்கு அலகுமலை
ஸ்ரீ தபோவனம் பூஜ்யஸ்ரீ குகப்பிரியானந்த சரவஸ்வதி சுவாமி தலைமை
வகித்தார்.விஷ்வ ஹிந்து பரிஷ் நகரத் தலைவர் ப.ஈஸ்வரமூர்த்தி முன்னிலை
வரவேற்றார்.இந் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டியும் மழை வளம் பெருகவும் நாட்டில் அமைதி
நிலவவும் விவசாயம் செழிக்க வேண்டி திருவிளக்குப்பூஜை நடத்தப்பட்டதாக விஷ்வ
ஹிந்து பரிஷ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment